வானொலி ஒலிபரப்பு சேவையை கொண்டாடவும், பல நாட்டு வானொலியாளர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாறிக் கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது
TAMiLN.COM YouTube Channel we talk about everything. Our motive is sharing our knowledge to everyone through in this platform.
Tirukkuṛaḷ - திருக்குறள்
Thursday, February 13, 2020
உலக வானொலி தினம்
ஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது.
Subscribe to:
Post Comments (Atom)
-
குறள் 155: "ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து." மு.வரதராசனார் உரை: ( தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல்...
-
குறள் 183: "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்." மு.வரதராசனார் உரை: புறங்கூறிப் பொய்யாக நடந்து உ...
-
குறள் 342: "வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல." மு.வரதராசனார் உரை: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொ...
-
குறள் 151: "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை." மு.வரதராசனார் உரை: தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்க...
No comments:
Post a Comment